Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, September 1, 2013

ஊதி உலகை மறந்த சாதுக்கள்!?

விவேகா ஆனந்தன் என்ற ஒரு காவி டவுசருடன் விவாதம் செய்கையில் ஹரித்துவாரில் அம்மணமாக அலையும் (ஆ)சாமிகளை பற்றி கேட்க்கையில் அவன் அதற்கு பதில் சொன்னான் அவர்கள் உலகை துரந்தவர்கள் என்று.உலகை துறந்தவர்கள் எதற்கடா உலகில் சட்டத்திற்கு புறம்பாக பயிரிடப் பட்டு தாயரிக்கப்டும அபின், கஞ்சா போன்ற போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்டதற்க அந்த முண்டாசு மண்டையன் சொல்றான் அதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் ஏற்படாது என்று.

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் எதற்கு போதை மருந்து கடத்தினால் மரணதண்டனை விதிக்கிறார்கள்??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் அரபு நாடுகளில் எதற்கு 15 வருடம் கடும் காவல் தண்டனை பிறப்பிக்கிறார்கள்.??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் கொரியா மற்றும் சைனா நாடுகளில் கண்டதும் சுட ஏன் உத்தரவு தருகிறார்கள்.??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் அமெரிக்காவில் உயிரை பறிக்கும் ஊசியைப் போட்டு தண்டனை கொடுக்க ஏன் சொல்கிறார்கள் ??

போதை மருந்துகளை பயன்படுத்தினால் யாருக்கும் எந்த பதிப்பும் ஏற்படாது என்றால் ஜிம்பாப்வே போன்ற ஆப்ரிக்க நாடுகளில் தொக்கு தண்டநை ஏன் தருகிறார்கள்.??

அட உலகத்தை ஏன் சுற்றுவானே இந்தியாவிலும், இலங்கையிலும் கூடத்தான் போதை மருந்துகள் தடை செய்யப்பட்டும் அதை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை என்று சட்டம் உள்ளது.

முட்டாளே!! உலகமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தடை செய்த ஒரு பொருளை பக்தியின் பெயரால் செய்கின்றீர்களே உங்களை விடவா இந்த உலகில் வேறு மூடர்கள் காட்டு மிராண்டிகளும் இருக்கப் போகிறார்கள்??.

மனிதன் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பொருள் மூலமாகவா இறைவன் உங்களை அவரை நெருங்க கட்டளை விதித்துள்ளார்.??

சல்லடை ஊசியை பார்த்து சொன்னதாம் உனக்கு ஒரு ஓட்டை இருக்கு என்று. கொஞ்சமாவது நீ உன் மூளையை பயன்படுத்தி இருந்தால் மக்களை பிரித்தால உருவாக்கப்பட்ட ஆரிய பார்ப்பன மதத்தில் நீ இருந்திருக்க மாட்டாய் என்று வரும்போது செல்லிவிட்டு வந்தேன்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!